Tuesday 7 December, 2010

காதல்

உருகும் மெழுகாய்
என் இரவு...
எரியும் நெருப்பாய்
உன் நினைவு...
விரும்பிக் கருகும்
நான் நூலாய்...
ஒளியாய் உன்
காதல் மட்டுமின்றி....

No comments:

Post a Comment