Monday 27 December, 2010

உன் நினைவுகள்

இன்றோடு உன் நினைவுகளை
களைத்து எறிந்துவிடலாமேன்று தானடி
கவிதையாய் எழுதுகிறேன்..
ஆனாலும் துரியோதனன் உரித்த
துகிலாகத்தானடி நீள்கிறது
முடிவில்லா நம் காதலின்
நினைவலையில்...

No comments:

Post a Comment