Thursday 7 October, 2010

ஆயுதமானால்

நானின்றி இவ்வுலகில்
வாழ விரும்பாதவள்...
அவளருகில் இல்லையெனில்
காற்றினையும் தழுவிட வெறுத்தவள்....
எனக்கில்லாத உயிரினையும்
துச்சமாய் நினைத்தவள்...
கனவிலும் என்னுடனே
என் மைவியாய் வாழ்ந்தவள்...
இன்னொருவன் கரம் பிடிக்க
எப்படி தயாரானால்....
இன்றோ தாயாரும் ஆனாள்.
அவளின் நினைவிலே
என்னைக் கொன்றிடும்
ஆயுதமும் ஆனாள்...

1 comment: