Sunday 10 October, 2010

காதல்


தூண்டிலில் சிக்கிய மீனாய்
உன் சிரிப்பினில் சிக்கிய நான்,
விடுபட வழியிருந்தும் மனமின்றி
விடுபடா வரம் வேண்டி...

No comments:

Post a Comment