Tuesday 12 October, 2010

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்த நாளன்று
உன் வாழ்த்து தான்
முதலாவதாய் இருக்குமென்று
வழக்கம் போலவே
எண்ணித் துணிகிறது மனம்,
எட்டாக் கனியாக
ஏக்கப் பார்வை ஏனென்று
எட்டி உதைக்கிறது காலம்...

No comments:

Post a Comment