Tuesday 19 October, 2010

ஆயுள்


நிஜத்தில் தான்
உன் குடும்பத்திற்கு அஞ்சி,
என்னுடன் வாழவில்லை...
கனவிலும் ஏனடி அச்சம்.
என் ஆயுளைக் காட்டி மிரட்டிய
உன் குடும்பத்திடம் சொல்லடி,
கனவுகளுக்கு
ஆயுள் இல்லையென்று....

No comments:

Post a Comment