Thursday 7 October, 2010

வாழ்ந்த வாழ்க்கை

நாம் வாழ்ந்த வாழ்க்கை எல்லாம்
மகிழ்ச்சியாய்...
மகிழிச்சிகள் எல்லாம்
அழியாத நினைவுகளாய்...
நினைவுகள் யாவும்
நீங்காத வலிகளாய்...
வலிகள் எல்லாம்
செதுக்காத வரிகளாய்...
வரிகள் யாவும்
படிப்பவரின் பாராட்டுக்களாய்
கிடைக்கும் பாராட்டுக்கள்
எழுதிய வரிகளுக்கில்லை...
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு தானடி...

1 comment: