Sunday 24 October, 2010

தாயும், காதலியும்


என்னைப் படைத்த
இறைவனுக்கும் என்மீது
பொறாமை வந்திடும் போலே..
தன் உயிரில் பாதியை உதிர்த்தவள்,
தன் உயிரில் மீதியை நிரப்பி
வாழ்வை நிறைத்தவள் என
இரு தாயால்...

No comments:

Post a Comment