Sunday 10 October, 2010

தேடல்


உன்னுடன் ஆயுசு முழுவதும்
வாழமுடியவில்லை அன்பே - ஆனாலும்
உன்னுடன் வாழ்ந்த
இந்த ஏழு ஆண்டுகளே போதும்...
மனம் எப்பொழுதுமே
ஒன்றை விட மற்றொன்றை தான்
தேடிக் களிப்பூறும்...
இந்த ஏழு ஆண்டுகளை விட
சிறந்ததொரு வாழ்வினை
தேடித்தேடியே
என் மனம் கலைத்து விடுமடி....

No comments:

Post a Comment