Sunday 10 October, 2010

ஓரவஞ்சனை

என்ன ஒரு ஓரவஞ்சனை
என் இதயத்திற்கு...
உன்னுடன் ஒன்றாய் பேருந்தில்
பயணித்திடும் வேளையில்,
என்னை தனியே தவிக்க விட்டு
உன்னுடன் துணை செல்லுதே
உன்னை பத்திரமாய்
நீ சேருமிடம் சேர்த்திட வேண்டி...

No comments:

Post a Comment