Monday 11 October, 2010

கவிதைகள்


காதலில்
ஏதோவொரு நிகழ்ச்சியின்
நினைவலையில் மிதக்கையில்,
கரை ஏறுகிறேன்,
வெள்ளைத்தாளில் வார்த்தைகள் மூலம்
கை கொடுத்து ....

No comments:

Post a Comment