Monday 18 October, 2010

படைத்திட்டான்


என் பிறப்பு முதல்
இறப்பு வரையிலும்,
அன்னையின் அணைப்பிலே
வாழ்ந்திட வேண்டுமென,
இறைவன் எனக்காய்
உன்னை படைத்திட்டான் போலும்,
முதற்பாதியில் என் அன்னையாய்,
பிற்பாதியில் என் துணைவியாய்...

No comments:

Post a Comment