Thursday 7 October, 2010

மவுனம் தானடி வலிக்கிறது


மரண வாயிலின்
நொடிப் பொழுதுகளிலே
வாழ்க்கையை
நகர்த்திக் கொன்டிருக்கிரேனடி - இனி
இந்த மரணம் கூட
இரணம் இல்லையடி பெண்ணே - உன்
மவுனம் தானடி வலிக்கிறது

1 comment: