Tuesday 19 October, 2010

கனவிலும்


இன்றும் உன்னை கட்டிப்பிடித்து
உன் மடியினில் சாய்ந்து,
அழுதிட துடிக்கிறது மனம்
காதலிக்கும் பொழுது
நடந்ததைப் போல - ஆனால்
கனவிலும் நடக்காது
போய்விடுகிறது அன்பே...
அப்பொழுதும் நீ வருவது
மாற்றானின் மனைவியாய் தானே...

No comments:

Post a Comment