Monday 25 October, 2010

வண்ணத்துப் பூச்சி

மகரந்தச் சேர்க்கை
பூக்களில் தான் சாத்தியமென
கேள்விப்பட்டு கண்டுள்ளேன்...
என் வாழ்வில் நடப்பதும்
நிஜம் தானோ? - அப்படியெனில்
எந்த வண்ணத்துப் பூச்சி
தூவிச் சென்றது காதல் விதையை
எந்தன் நெஞ்சில்...
சிறகுகளென படபடத்திடும்
உந்தன் கண்கள் தானோ?

No comments:

Post a Comment