Thursday 7 October, 2010

கல்லான இதயம்




எறும்பு ஊர கல்லும் தேயுமாம்
யார் சொன்னது?
என் காதலை அனுதினமும் சொல்லியும்
உன் கல்லான இதயம்
சிறிதேனும் கரையவில்லையடி

No comments:

Post a Comment