Sunday 10 October, 2010

இரகசியம்


நீ சூடும் பொழுது மட்டும்
வாடாமல் புன்னகை பூக்கும்
பூக்களின் ரகசியம் என்னவென்று எண்ணி
பின்பு தான் தெரிந்துகொண்டேன்...
அக்கா, தங்கைக்குள்
யார் யாரைச் சூடினால் என்னவென்று...

No comments:

Post a Comment