Wednesday 13 October, 2010

பற்றிக் கொள்ளுமடி

காதலைச் சொல்ல
உன் உதடுள் கூட வேண்டாமடி...
இமைகளை உதடுகளாக்கி
பார்வையினை மொழியாக்கி
சொல்லடி போதும்...
தாய் காணா சேயாய்
ஏங்கிக்கிடக்கும் என் மனம்
பற்றிக் கொள்ளுமடி பெண்ணே...

No comments:

Post a Comment