Wednesday 13 October, 2010

ஏனடி கேட்கிறாய்


மண்ணில் வாழும்
மலர்கள் யாவும் வாழ்ந்திட
தண்ணீரை தானடி கேட்கிறது...
நீ மட்டும் ஏனடி கேட்கிறாய்
என் கண்ணீரை...

No comments:

Post a Comment