Sunday 24 October, 2010

முரண்பாடு


அது எப்படி அன்பே
உன்னால் மட்டும் சாத்தியம்?
கண்களில் காதல் சொல்லி,
ஆசையில் ஈர்த்து நெருங்கிவர
இதழ்களில் மறுப்பு கூற...

No comments:

Post a Comment