Wednesday 13 October, 2010

படிக்கிறேன்


அதிகாலையில் படித்தால்
நன்றாய் பதியுமாம் மனதிலே..
முன்பு படித்தேன்
பாடங்களை...
இன்று படிக்கிறேன்
உன் நினைவுகளை...

No comments:

Post a Comment