Thursday 7 October, 2010

இரவுப் பொழுது



தனிமையில்
இரவுப் பொழுது
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து கொண்டிருக்க...

கண்களை விட்டு
நித்திரை பிரிந்துகொண்டிருக்க
காதல் வலியில்
உன் நினைவுகள் மட்டும்
என் நெஞ்சில் கூடிகொண்டே இருக்கிறதடி...

No comments:

Post a Comment