Sunday 10 October, 2010

பேச்சு

படபடவென்று அடைமழையாய்
பேசிடும் உன் பேச்சினை மறைத்து,
சாரலாய் தழுவிடும்
என் பேச்சினில் நனைந்திட வேண்டி,
மௌனமாய் இருந்திட நீ நினைத்தாலும்
இறுதியில் என்னவோ
தோற்றுவிடுவது நீ தானடி

No comments:

Post a Comment