Tuesday 19 October, 2010

பெண் குழந்தை


நாங்கள் காதலித்த நாட்களில்
நான் இல்லாத நேரத்திலும்
என்னைப் பார்த்துக்கொண்டே வாழ,
என்னை போன்ற பையன் வேண்டுமென்று
அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்...
நொடிப் பொழுது கூட - என் நினைவு
வந்துவிடக் கூடாதென்று ,
விதியும் எண்ணி விட்டது போலும்..
பிரசவத்தில் அவளுக்கு
பெண்குழந்தையாம்....

No comments:

Post a Comment