Thursday 14 October, 2010

கல்லாகிவிட்டதா பெண்ணே


கல்லாக இருந்த என்னை
உன் காதலால்
பூவாக மாற்றிய - உன் இதயம்
இன்று கல்லாகிவிட்டதா பெண்ணே...
உன் பிரிவில் கண்நீர்சிந்தும்
என்னைப் பார்க்கையிலும் கூட
மௌனம் கலைக்க மாட்டேன்கிராயடி...

No comments:

Post a Comment