Wednesday 13 October, 2010

விழிப்பில்லா நித்திரை

கனவிலே தான்
நீ என்னுடன் வாழ்வாய் என்றால்
உறக்கத்திலேயே என் வாழ்நாளைக்
கழித்து விடுகிறேன் அன்பே.
விழிப்பிலே களைந்துவிடுமெனில்,
வேண்டிக்கொள்கிறேன்
உன் நினைவுகளோடு
விழிப்பில்லா நித்திரையை...

No comments:

Post a Comment