.
Wednesday 5 October, 2011
பண்பு
மிகச்
சாதாரணமாய்
சொல்லி
விடுகிறார்கள்
,
சிறுபிள்ளை
தனமாய்
நடந்து
கொள்கிறேன்
என்று
...
எத்தனை
பேர்
பார்த்திருப்பார்கள்
.
அழவைத்தவனை
மனித்து
புன்னகைக்கும்
பண்பினை
மழலை
எனும்
ஞானியிடம்
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment