Wednesday 5 October, 2011

பண்பு


மிகச் சாதாரணமாய்
சொல்லி விடுகிறார்கள்,
சிறுபிள்ளை தனமாய்
நடந்து கொள்கிறேன் என்று...

எத்தனை பேர்
பார்த்திருப்பார்கள்.
அழவைத்தவனை மனித்து
புன்னகைக்கும் பண்பினை
மழலை எனும் ஞானியிடம்...

No comments:

Post a Comment