Thursday 6 October, 2011

வரம்


மூன்றடி இடம் கேட்ட
வாமணனிடம்,
அனைத்தும் இழந்த மன்னனாய்,

நிம்மதியான
என் வாழ்வை இழந்தேன்
உனது மூன்று வார்த்தைக்கு...

No comments:

Post a Comment