Saturday 22 October, 2011

விந்தை

காலடி ஆழக் கிணற்றில்
மூழ்கி உயிர் துறக்கும் விந்தை,
கால் அடி இதயத்தில்
மூழ்கும் சுயநினைவாய்....

No comments:

Post a Comment