Monday 24 October, 2011

மழை சாரல்

மழையில் நனைதலை விட
மழையின் சாரலில்
அதிகம் இன்பம் காணும்
இதயங்கள் சிலர்.
காதலின் நிஜங்களை விட
நினைவுகளில் இன்பம் காணும்
என்னைப் போல்...

No comments:

Post a Comment