Wednesday 5 October, 2011

கண்ணோடு கூரிய நாவும்


காதலுக்கு
கண்ணில்லை எனக் கூறும்
உலகத்தாருக்கு,

ஆணும் பெண்ணும்
நட்பு பாராட்டுகையில் மட்டும்
ஏனோ கண்ணோடு
கூரிய நாவும்
முளைத்துவிடுகிறது...

No comments:

Post a Comment