தோழி என்ற தலைப்பில்
கவிதை கேட்டாள் தோழி...
சிறிது நிதானித்து
அவள் பெயரினை எழுதி
அவளிடமே கொடுத்தேன்...
பெயரை கேட்கவில்லை
நட்பை பற்றி கேட்டேன் என்றாள்...
உன் பெயரைப் பார்க்கையிலே
புரிந்து கொள்ள வேண்டாமா
நட்பின் பெருமையினை என
அவளிடமே திரும்பக் கொடுத்தேன்...
No comments:
Post a Comment