Monday 24 October, 2011

முதியோர் இல்லம்

ஊர்கூடி வாழ்ந்த
ஆலமரமாய்
தனித்து நிற்கிறார்கள்
குடும்பத்து மூத்தர்வர்கள்
முதியோர் இல்லத்தில்....

No comments:

Post a Comment