Sunday 9 October, 2011

இனிமை


என் சொந்தமான
பேனையின் வரிகளைவிட,
என்னை அணைத்தது
துயில் கொள்ளும் வேளையில்,
எனது முதுகில்
உன் விரல் வரையும்
கவிதையின் இனிமை
அழகு தானடி...

No comments:

Post a Comment