Thursday 6 October, 2011

பதிலற்ற மௌனம்

என்னில் தாலி ஏறும்
காட்சியினைக் காண,
என் வாழ்வில் பங்குகொண்ட
தாய் முதல்
நடக்காத கிழவியும் வந்திட,

என் சுக, துக்க
தனிமைகள் பகிர்ந்த
வீடு மட்டும் ஏனோ
பதிலற்ற மௌனத்தில்...

No comments:

Post a Comment