Saturday 8 October, 2011

அகலிகைகளின் எண்ணம்


சாலையில்
இறைந்துக் கிடக்கும்
மலர்கள் நசுங்காவண்ணம்
நீ நடக்கிறாய்...

உன் பாதங்கள் பட்டு
மோட்சம் பெறுவதற்காய்
காத்திருக்கும் அகலிகைகளின்
எண்ணம் தெரியாது...

No comments:

Post a Comment