Monday 24 October, 2011

மழையும் கண்ணீரும்

விழும் மழைத்துளியை போலவே
சுத்தமானது தான்
அரிதான ஆண்களின் கண்ணீர்.
ஏனோ இரண்டுமே மதிப்பின்றி
வீணாக்கப்படுகிறது...

No comments:

Post a Comment