Thursday 6 October, 2011

செவிப்படா தவம்


கடும் தவமும்
சில தேவதைகளை
வரம் தந்திட செய்வதில்லை...

காதல் வரம் கேட்டு
உயிர் வரை உருகியும்
கண்டிடாத உன்னை போல்...

No comments:

Post a Comment