Monday 24 October, 2011

சிதறடிக்கும் உன் நினைவு

பெருமழையில்
ஜன்னலின் தாழ்வார இடுக்கில்
நிரம்பி ஆர்ப்பரித்து விழுந்து,
வடிந்த பின்
சொட்டிக் கொண்டிருக்கும் துளியில்
என் கவனம்
சிதறடிக்கிறது உன் நினைவு...

No comments:

Post a Comment