Wednesday 11 January, 2012

தரை நோக்கியே நடக்கையில்

என் இதயம்
ஒரு நொடி கூட
தாங்காத உன் பார்வையினை,
எப்படித் தான் தாங்குகிறதோ பூமி
நீ பெண்மையின் நாணத்தில்
தலை குனிந்து
தரை நோக்கியே நடக்கையில்...

No comments:

Post a Comment