Tuesday 3 January, 2012

தாயினை எப்படியடி மறக்க.

என் முதல் காதலை
இன்னுமா மறக்கவில்லை என
கேட்டேவிட்டாள் என் மனைவி..

உயிரோடு என்னைப்
படைத்தவள் தாயென்றால்,
இப்படி உனக்கு உருப்படியாக
எனை மாற்றித் தந்தவளும்
தாய் தானே...
தாயினை எப்படியடி மறக்க.

No comments:

Post a Comment