.
Tuesday 3 January, 2012
தாயினை எப்படியடி மறக்க.
என் முதல் காதலை
இன்னுமா மறக்கவில்லை என
கேட்டேவிட்டாள் என் மனைவி..
உயிரோடு என்னைப்
படைத்தவள் தாயென்றால்,
இப்படி உனக்கு உருப்படியாக
எனை மாற்றித் தந்தவளும்
தாய் தானே...
தாயினை எப்படியடி மறக்க.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment