Tuesday 3 January, 2012

மண் பார்த்து கவிழ்ந்திருந்தால்

போகும் பாதையில்
வானம் பார்த்து மலர்ந்த ரோஜா,
மண் பார்த்து கவிழ்ந்திருந்தால்,
நிச்சயம் அவள் கடந்திருப்பாள்
பறித்துச் சூடிடாமல்..

No comments:

Post a Comment