Wednesday 11 January, 2012

பெயர் இல்லையே

உனக்குப் பிடித்த
கவிதைகளை எல்லாம்
கோடிட்டு காட்டு என
கவிதை புத்தகம்
ஒன்றினை தந்தாள்..

மறுநாள் பார்க்கையில்
எத்தனை கவிதை கோடிட்டாய்
எனக் கேட்கையில்,
எந்தப் பக்கத்திலும்
உந்தன் பெயர் இல்லையே
எனத் திருப்பிக் கொடுத்தேன்...

No comments:

Post a Comment