Tuesday 3 January, 2012

வேண்டுதல்

யாரோ ஒருவரது
வேண்டுதல் கூட
நம்மை வாழவைக்குமாமடி.
நானும் வேண்டிக்
கொள்கிறேனடி,
எனக்கென
நீ இல்லாத பொழுதும்
உனக்காக...

No comments:

Post a Comment