Wednesday 11 January, 2012

நிலத்தில் வாழும் மீன்

குளக்கரையில்
தூண்டில் போட்டவரெல்லாம்
திகைத்து நிற்கின்றனர்.
நிலத்தில் வாழும்
மீனா என்று,
குளித்து கரையேறும்
உன்னைப் பார்த்து...

No comments:

Post a Comment