Tuesday 3 January, 2012

நினைவுப் பறவைகள்

விடிந்ததும் கலைந்து
இரவில் கூட்டில் அடையும்
பறவைகளாய்,
பகல் வேளையில் கலைந்து
இரவினில் படுத்ததும்
சரியாய் என்னுள்
அடைந்து விடுகிறது
உன் நினைவுப் பறவைகள்.

No comments:

Post a Comment