Wednesday 11 January, 2012

கண்டு கொண்டேன்...

ரோஜாவிற்கு
இதழ்கள்தாம் உண்டென்று
நம்பி வந்தேன்..
நீ சிரிக்கும் வேளையில் தான்
பற்களும் உண்டென்று
கண்டு கொண்டேன்...

No comments:

Post a Comment