Friday 13 January, 2012

தூங்காத மனம்

அதற்குள் விடிந்ததற்கு
கோபம் கொள்ளும் மனம்
எப்பொழுது விடியும் என்றே
உறங்கப் போகிறது
உனைக் கண்ட நாள் முதல்...

No comments:

Post a Comment