Wednesday 11 January, 2012

பூக்களை கடிக்காதீர்

ஏன் அடிக்கடி
என் உதடுகளையே கடிக்கிறாய்
எனச் செல்லமாய் கோபித்தபடி
கேட்கிறாள் என் கார்தலி.

பூக்களைப் பறிக்காதீர்
என்று தான் சொல்கிறார்கள்..
யாரும் கடிக்காதீர்
என்று கூறவில்லையே
என்றவாரே கடிக்க ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment