Tuesday 3 January, 2012

வார்த்தைகளும் சோர்ந்ததால் விட்டுவிட்டேனடி

என்னை நினைக்கும் பொழுதெல்லாம்
கவிதை எழுதுவாயே,
ஏன் இப்பொழுதெல்லாம்
எழுதவில்லை. - என்னை
நினைப்பதே இல்லையா
எனக் கேட்டாள் காதலி..

மூவெட்டு மணியும்
உன்னைப் பற்றியே
கவிதை எழுத
வார்த்தைகளும் சோர்ந்ததால்
விட்டுவிட்டேனடி என்றேன்..

No comments:

Post a Comment